பக்கங்கள்

சனி, 30 மார்ச், 2013

சிந்தனைத்துளி


சிந்தனைத்துளி
Order By [ Top Rating ] : [ Name ] : [ New ] : [ Top View ]
    இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம்.........   [ மேலும் ]
    ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.....   [ மேலும் ]
    ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். ....   [ மேலும் ]
    தத்துவங்கள்........   [ மேலும் ]
    குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே ப....   [ மேலும் ]
    எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்கு சோதனை. வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்கு சோதனை. ....   [ மேலும் ]
    யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும்..! நீ எப்பொழுதும்.... நல்லவற்றை நினை...! நல்லவற்றை பேசு.....!! நல்லவற்றை செய்....! ....   [ மேலும் ]
    அறிய விரும்பினால் நன்மைகளையும், தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.... நன்மையை அணைத்து கொள்ளுங்கள்... தீமையை அணைத்து விடுங்கள் ....   [ மேலும் ]
    உங்களுக்குரிய வாழ்க்கையை அமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னேறுவதற்குப் பிறரை நம்பியிருக்காதீர்கள். பொறுப்புகளை ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுங்கள். ....   [ மேலும் ]
    ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மக��....   [ மேலும் ]
    முயற்சியை – கூட்டுங்கள் வெற்றியை – பெருக்குங்கள் ....   [ மேலும் ]
    ஒருவன் தனக்குத் தானே நட்புள்ளவனாகத் திகழ வேண்டும். தன்னைத் தான் நேசிக்கக் கற்றுக் கொள்ளும்போது உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகி விடும். ....   [ மேலும் ]
    இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்லாரோக்கியத்துக்கான ரகசியமாகும். உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது. காலையிலும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன்,நாக்க�....   [ மேலும் ]
    மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது . உறக்கம் என்பது என்ன ? உழைத்த உடம்பை பழுதுபார்பதற்கு உரிய ஏற்பாடு அது. எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை. ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை....   [ மேலும் ]
    நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.....   [ மேலும் ]
    நாம் பயன்படுத்தும் உயிரற்ற பொருட்களுக்கு கூட நன்றி சொல்லி பயன்படுத்தினால் அதன் ஆயுட்காலம் உயரும்.....   [ மேலும் ]
    தேவையில்லாத கிசு கிசுக்கள், மொக்கைகள், எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்�....   [ மேலும் ]
    சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள். சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும.... ....   [ மேலும் ]
    ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது....   [ மேலும் ]
    தோல்வியை எருவாக்கு; வெற்றியை உருவாக்கு. சுற்றவே பிறந்தது பூமி சுடரவே பிறந்தது கதிர் ....   [ மேலும் ]